516
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில், வெளி மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு லாரிகளை முறையாக சோதிக்காமல் இருக்க லஞ்சம் பெற்றுக்கொண்டு, பணியில் இருக்கும் போலீசார் அவற்றை அனுப்பிவிடுவதாக புகா...

1657
தருமபுரி - சேலம் நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் இறக்கத்தில் தறிகெட்டு ஓடிய சரக்கு லாரி ஒன்று, முன்னால் சென்ற 2 கார்கள் 2 லாரிகளை அடுத்தடுத்து இடித்துத் தள்ளி சாலையில் தீப்பற்றி எரிந்தத...

1649
மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று வளைவில் கட்டுப்பாட்டை இழந்த கார், செண்டர் மீடியனில் ஏறி, எதிர் திசையில் சென்ற சரக்கு லாரி மீது மோதியதில் 4 பேர் பலியாகின...

1709
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் சென்ற லாரி ஓட்டுநரை பிடித்து வனத் துறையினர் தாக்கியதாகக் கூறி, சரக்கு லாரி ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந...

2426
காஞ்சிபுரம் அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில்  3 குழந்தைகள் உள்பட 5பேர் உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செநாச்சிபட்டைச் சேர்ந்த ராமஜெயம் என்பவர் தனது...

1662
திருவண்ணாமலை மாவட்டம் பெரியகோளாப்பாடியில், மினி சரக்கு லாரியும் - காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயமடைந்தனர். பெரியகோளாப...

1861
பஞ்சாப் மாநிலம் பத்தேகர் சாகிப் பகுதியில் விபத்தில் கவிழ்ந்த சரக்கு லாரியில் இருந்து ஆப்பிள் பெட்டிகளை கிராம மக்கள் போட்டி போட்டு எடுத்துச் சென்ற வீடியோ காட்சி வைரலாக சமூக ஊடகங்களில் பரவியது காஷ்மீ...



BIG STORY